நண்பனை காதலித்து அவனை பெண்ணாக மாறவைத்து திருமணம் செய்துகொண்டு உல்லாசம் அனுபவித்த கல்லூரி மாணவன். காவல்துறையினரிடமும் திருநங்கை சங்கத்திடமும் புகார் அளித்த நபர். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பெத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் ஆவார்.இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வந்துள்ளார்.இந்நிலையில் இவரது வகுப்பை சேர்ந்த அபிஷேக் என்ற மாணவனுக்கும் அவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அபிஷேக்கின் நடை உடை பாவனையில் பெண் இருப்பதை அறிந்த சந்தோஷிற்கு அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.அது நாளடைவில் […]