Tag: சத்ய பால் மாலிக்

பிரதமர் மோடி மிகவும் திமிர் பிடித்தவர் – ஆளுநர் சத்ய பால் மாலிக்..!

500 விவசாயிகள் எனக்காகவா இறந்தார்கள்..? என பிரதமர் கேட்டதாக மேகலாய ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் தாத்ரியில் நேற்று நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய மேகலாய ஆளுநர் சத்தியபால் மாலிக், விவசாயிகள் பிரச்னை தொடர்பாக பிரதமரை சந்தித்தபோது ​​ஐந்து நிமிடங்களில் அவருடன் சண்டையிட்டேன் என கூறினார். அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்ததாகவும், அப்போது விவசாய சட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க சென்றபோது அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு 5 நிமிடங்களில் […]

#PMModi 6 Min Read
Default Image