தனக்குப் பிடிக்காதவரை காதலித்ததால் அக்காவை கொலை செய்த தம்பி கைது. ராமநாதபுரத்தை சார்ந்த செல்வம் இவர் தனியார் திருமண மஹால் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்தமகள் சுவாதி (27) என்பவருக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்தபோது மறுத்துள்ளார். தான் மேலும் படிக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டில் இருந்த சுவாதியை அவரது தம்பி சரண்குமார் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு […]