மும்பையில் உள்ள தானே பகுதியில் சிகரெட் வாங்கி தர சொன்னதால் ஆத்திரத்தில் கத்தியால் குத்திய நபர். தற்போது இந்த வழக்குக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள மும்பை பெருநகரின் வடகிழக்கே உள்ள புறநகர்ப் பதியில் உள்ள ஒரு நகரம் தானே ஆகும்.இங்கு கோட்பந்தர் ரோடு மான்பாடாவை சேர்ந்தவர் கிருஷ்ணா ஆவார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ம் தேதி அப்பகுதியை சேர்ந்த சவான் சிங் என்பவரிடம் சிகரெட் வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.இதனால் […]