10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாவது:- அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் புத்தக விநியோகம் படுவதாகவும், அவ்வாறு வழங்கும் போது சமூக விலகலை பின்பற்றியே வழங்க பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. 12ம் வகுப்பு மாணவர்கள் அரசு வழங்கிய இலவச மடிக்கணினியை எடுத்து வர அறிவுறுத்தி உள்ளது.ஆன்லைன் கல்விக்கான பிரத்யேக மென்பொருளை மடிக்கணினியில் […]