Tag: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

எங்களுக்குள் அண்ணன் – தங்கை பிரச்சனை தான்.! முதல்வரிடம் பேசி தீர்த்து வைப்பேன்.! தமிழிசை விளக்கம்.!

நான் விரைவில் முதல்வர் ரங்கசாமி அண்ணனிடம் நேரடியாக பேசி என்ன பிரச்சனையோ அதனை தீர்த்து வைப்பேன். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் பேட்டி.  புதுச்சேரியில் இன்று அப்துல்கலாம் செயற்கைகோள் திட்டம் 2023-ஐ புதுச்சேரி துணைநிலை ஆளுனர் தமிழிசை துவங்கி வைத்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசியது குறித்து பேசியிருந்தார். கடந்த வாரம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி முதல்வர் கூறுகையில் புதுச்சேரியில் எல்லா திட்டங்களையும் நிறைவேற்ற காலதாமதமாகிறது. எல்லாவற்றிற்கும் மத்திய […]

Dr. Tamilisai Soundarajan 3 Min Read
Default Image

கிரண்பேடி விஷம் வைத்து கொல்வார்.! தமிழிசை சர்க்கரை கொடுத்து கொல்கிறார்.! நாராயண சாமி விமர்சனம்.!

அண்ணன் ரங்கசாமி என தற்போதைய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் அன்பாக அழைத்து முதுகில் குத்தி வருகிறார். – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி. புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அவர் பேசுகையில், தற்போது புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மீதும், புதுச்சேரி ஆளுநர்கள் மீதும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வைத்து பேசினார். அவர் கூறுகையில், நாங்கள் ஆட்சி செய்யும் போது ஆளுநராக இருந்த கிரண்பேடி எங்களுக்கு தொல்லை கொடுத்தார். அதனை […]

#Narayanasamy 3 Min Read
Default Image

கடல் அரிப்பை தடுக்க 5 கோடி நிதி.! முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.!

கடல் அரிப்பை தடுக்கும் வகையில் பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கற்களை கொட்டுவதற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.  மாண்டஸ் புயல் கரையை கடந்து வருவதன் காரணமாக வடதமிழகம் பகுதியில் காற்றின் வேகமும் மழையின் அளவும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. புதுச்சேரி பகுதிகளில் கடல் சீற்றத்துடன் இருக்கிறது. மேலும், அப்பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பார்வையிட்டார். புதுச்சேரி கடற்கரை சாலை, பழைய துறைமுகம் பகுதியில் உள்ள கடற்கரையில் […]

Mandous cyclone 3 Min Read
Default Image

#BREAKING : நடிகர் விஜயை சந்தித்த புதுச்சேரி முதல்வர்…!

சென்னை பனையூரில் உள்ள வீட்டில் நடிகர் விஜயை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் சந்தித்து பேசியுள்ளார். சென்னை பனையூரில் உள்ள வீட்டில் நடிகர் விஜயை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில், முதல்வர் ரங்கசாமி தரப்பில், இருவரின் சந்திப்பும் மரியாதையினிமித்தமானது என்று கூறப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  இருவரும் சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

pudhucherrycm 2 Min Read
Default Image

#Breaking:”தியாகிகள் பென்சன் ரூ.10 ஆயிரமாகவும்;ஈமச்சடங்கு நிதியுதவி ரூ.25 ஆயிரமாகவும் உயர்வு” – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு..!

புதுச்சேரியில் தியாகிகள் பென்சன் ரூ.9 ஆயிரத்திலிருந்து ரூ.10,000 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வருகிறது.அதன்படி,இன்று நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் புதுச்சேரி முதல்வர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.அதன்படி, புதுச்சேரியில் தியாகிகள் பென்சன் ரூ.9 ஆயிரத்திலிருந்து ரூ.10,000 ஆயிரமாக உயர்த்தப்படும். பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.500 உயர்த்தப்படும். ஆதிதிராவிட மற்றும் பட்டியலின மக்களின் ஈமச்சடங்கு நிதியுதவி ரூ.15 ஆயிரத்திலிருந்து […]

education loan 3 Min Read
Default Image

#Breaking:மேகதாது அணைக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம்…!

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில 15வது சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டதொடர் கடந்த ஆக.26 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.துணைநிலை ஆளுநரின் தமிழ் உரையுடன் தொடங்கிய இந்த பட்ஜெட் கூட்டதொடர்,முதல்வர் தாக்கல் செய்த மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்துடன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் முன்மொழிந்த தீர்மானம் அடுத்து,ஒரு […]

#Puducherry 3 Min Read
Default Image

#Breaking:விவசாயிகளின் கடன், மாணவர்கள் பெற்ற கடன்கள் ரத்து – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு..!

விவசாயிகளின் கடன்,மாணவர்கள் பெற்ற கல்விக்கடன்கள் ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இன்று புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் தொடக்கத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக, திருக்குறளை மேற்கோள்காட்டி தமிழில் உரையாற்றினார். அதனை தொடர்ந்து, புதுச்சேரியின் துணை சபாநாயகராக என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜவேலு அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். இதனையடுத்து,நிதித்துறை பொறுப்பில் உள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் 2021-2022-ம் ஆண்டிற்கான பட்ஜெட் […]

Farmers&student loans 5 Min Read
Default Image