Tag: மான் கீ பாத்

மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுடன் பிரதமர் உரை.. நிகழ்ச்சி சரியாக 11.00 மணிக்கு தொடக்கம்…

இந்தியா முழுவதும் ஊடரங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில்   முதல் முறையாக பாரத பிரதமர் மோடி அவர்கள்  இன்று ‘மன் கி பாத்’  என்ற மனதின் குரல் என்னும் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். இந்த மான் கி பாத் எனும் நிகழ்ச்சியை கடந்த 2014ஆம் ஆண்டு முதல் முறையாக மோடி அவர்கள் பிரதமராக பதவியேற்ற பின்னர் பொதுமக்களுடன்  உரையாற்றும் வகையில் தொடங்கினார். இந்த பிரதமரின் பேச்சு இந்தியாவின் பெரும்பான்மையாக மக்களிடமும், கடைகோடி மக்களிடமும் கொண்டு சேர்க்க   அனைத்திந்திய  வானொலி […]

பேச்சு 4 Min Read
Default Image