‘திமுக செய்யும் தவறுகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜால்ரா போடுவது வெட்கக்கேடு’ – இபிஎஸ் விமர்சனம்.!
திருவாரூர் : திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.முன்னதாக, திருவாரூர் மாவட்டத்தின் கீரங்குடி கிராமத்தில் விவசாயிகளைச் சந்தித்து, அவர்களுடன் குறுவை சாகுபடி குறித்து உரையாடிய எடப்பாடி பழனிசாமி, அங்கு விவசாயிகளின் தேவைகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். இதை தொடர்ந்து, பொதுமக்களிடம் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, ”’திருவாரூர் என்று சொன்னாலே, திருவாரூர் தேர் தான் நினைவுக்கு வரும். இந்த பகுதியில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்க இருப்பதாக […]