பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை முறை – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது பயன்படுத்தப்படும் நேரடி முறையிலான இருக்கை அமைப்பு, மாணவர்களின் கவனத்தை சிதறடிப்பதாகவும், ‘ப’ வடிவ வகுப்பறைகள் மாணவர்களின் கவனத்தை ஆசிரியர் மற்றும் கற்றல் செயல்பாடுகளின் மீது திருப்புவதாகவும் பள்ளிக் கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டதில் குறிப்பிட்டுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம், மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் […]