மக்களே! (01-10-2024) செவ்வாய்க்கிழமை இந்த மாவட்டத்தில் மின்தடை!தமிழகத்தில் உடுமலைப்பேட்டை மாவட்டத்தில் சில பகுதிகளில் (01-10-2024) செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.