"இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்" – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை இந்தியா நிறுத்தினால், அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் என்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் பரபரப்பாக பேசியிருக்கிறார்.