பெங்களூரில் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் பலி, 3 பேர் காயம்செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பெங்களூருவின் சில பகுதிகளில் பெய்த கனமழையால், மகாதேவபுராவில் உள்ள ஹூடி வட்டம் அருகே,கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில்
தானேயில் ரயில்வே சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு ,4 பேர் காயம்தானேவின் டோம்பிவிலி ரயில் நிலைய வளாகத்தில் புதன்கிழமை சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர்