போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி.! அதிகாரிகள் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தல்.!
போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த 23வயதான நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அதிகாரிகளை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.