லடாக் எல்லையில் நடந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்கள்.. பிரதமர் மோடி இரங்கல்!லடாக் எல்லையில் நேற்று இரவு நடந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் மூவர் வீரமரணம் அடைந்ததற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.