3 பேர் உயிரிழப்பு 3 அறைகள் தரைமட்டம்.! பற்றி எறிந்த பட்டாசு தொழிற்சாலை.!விருதுநகர் மாவட்டம் சட்டத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் சூர்யா பிரபா என்ற பட்டாசு ஆலையில் அப்பகுதியே சேர்ந்த ஏராளமான தொழிலார்கள் வேலைபார்த்து வருகிறார்கள்.