பிலிப்பைன்ஸில் புயல், வெள்ளம்! 42 பேர் பலி, பத்திற்கும் மேற்பட்டோர் காணவில்லை.!பிலிப்பைன்ஸில் நல்கே புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 42 பேர் உயிரிழந்துள்ளனர்.