கோவையில் கெட்டுப்போன நிலையில் 500 கிலோ மீன்கள் பறிமுதல்..!கோவை மாவட்டத்தில் உள்ள உக்கடத்தில் கெட்டுப்போன 500 கிலோ மீன்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதில் 70 கிலோ மீன்கள் பார்மலின் தடவிய மீன்கள்,