பண்டிகை தினத்தையொட்டி 6 சிறப்பு ரயில்கள்..டிக்கெட் முன்பதிவு தொடக்கம்.!தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.