கண்ணாடி துண்டால் வந்த வினை.. 34 ஆண்டுகளுக்குப் பிறகு 85 வயது முதியவருக்கு 3 ஆண்டு சிறை!வயது மூப்பு காரணமாகவும், விசாரணை முழுவதும் ஜாமீனில் இருந்ததாலும், அவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏதுவாகத் தற்காலிக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.