குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடத்திய போராட்டத்தின் போது இந்திய ரெயில்வே துறைக்கு ரூ.88 கோடிக்கு பொருள்கள் சேதம் மற்றும் இழப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளது. அதில் கிழக்கு மண்டலத்தில் ரூ.72 கோடி, தென்கிழக்கு மண்டலத்தில் ரூ.13 கோடி மற்றும் வடகிழக்கு மண்டலத்தில் ரெயில்வேவிற்கு ரூ.3 கோடி அளவில் சேதம் அடைந்து உள்ளது மத்திய அரசு இரு அவையிலும் குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியது.இதை தொடர்ந்து நாடு முழுவதும் குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடந்து […]