800 பேரின் உயிரை காப்பாற்றிய ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு மத்திய அரசு விருது!
தூத்துக்குடி மழை வெள்ளத்தின் போது செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை உரிய நேரத்தில் தடுத்து நிறுத்தி 800 பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது.