ஷின்சோ அபே உயிரிழப்பு காரணங்கள் வெளியீடு.. இதயத்தில் புகுந்த குண்டு... நுரையீரல் அடைப்பு...ஷின்சோ அபேவின் மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இதயத்தில் குண்டு துளையிட்டுள்ளதால், இதயத்தில் அதிக அளவு ரத்த போக்கு ஏற்பட்டு அவர் உயிர் பிரிவுக்கு முக்கிய
நாளை நாடு முழுவதும் துக்கம் அனுசரிப்பு.! பிரதமர் மோடி அறிவிப்பு.!ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்ததை தொடர்ந்து, நாளை ஒருநாள் நாடு முழுவதும் துக்க அனுசரிப்பு அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.