திருவள்ளூர் : மாவட்டம் களம்பாக்கத்தைச் சேர்ந்த தனுஷ் (23) என்ற இளைஞர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயாஸ்ரீ (21) என்ற பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து, கடந்த மே மாதம் 15ஆம் தேதி பதிவுத் திருமணம் செய்து கொண்டார். இந்தக் காதல் திருமணத்திற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், தனுஷின் 16 வயது சகோதரரை கடத்தியதாக புகார் எழுந்தது. இந்தக் கடத்தல் சம்பவத்தில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் […]