#BREAKING: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை ஒத்திவைப்பு.
ஸ்டெர்லைட் வழக்கு விசரனை நிறைவு...தீர்ப்பு ஒத்திவைப்பு....!!தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
அயோத்தி பாபர் மசூதி நிலம் வழக்கு... ஜனவரி 29ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு...!!1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி அயோத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்நிலையில் 2 . 7 ஏக்கர் நிலத்தை யாருக்கு தொந்தம் என பிரச்சினை இருந்து