சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்க தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமதின்றதில் வழக்கறிஞர் சங்க தேர்தல் நடைபெற இருந்தது . ஆனால் சங்கத்தேர்தல் நடைபெற கூடாது என வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்த வழக்கில் தேர்தல் நடத்த தடை விதித்து அப்போது தீர்ப்பு வெளியாகியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. ஏற்கனவே, நடைமுறையில் உள்ள […]