மகள் வேலைக்கு செல்வதை விரும்பாத தந்தை .!கொடுர தாக்குதல் நடத்தி பார்வையை தொலைத்த பெண் காவலர்.!மகள் வேலைக்கு செல்வதை விரும்பாத தந்தை பெண் காவலராக பணியாற்றி வந்த மகளை துப்பாக்கியால் சுட்டு கண்களை கத்தியால் குத்தி கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார் .
தற்போது வரை இந்த இரண்டு நாடுகளில் தான் போலியோ பாதிப்பு உள்ளது!பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மட்டுமே போலியோ பாதிப்பு உள்ளது.
ஆப்கானிஸ்தானில் சிறைச்சாலைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்! 3 பேர் பலிஆப்கானிஸ்தானில் சிறைச்சாலைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்.
ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 32 பேர் பலி! பலர் படுகாயம்!ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், சமூக தலைவர் அப்துல் அலி மஸ்ரியின் நினைவு நாளை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. பயங்கரவாதிகள் இந்த பேரணியை குறி வைத்து தாக்குதல்