டயர் வெடித்ததால் நேர்ந்த துயரம்.! பேருந்து மீது டிரக் மோதி கோர விபத்து.! 6 பேர் பலி.! குஜராத் : ஆனந்த் மாவட்டத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த பேருந்து மீது அவ்வழியாக வந்த ட்ரக் மோதிய விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஊரடங்கை மீறியவர்களை ட்ரோன் மூலம் கண்காணித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்.!இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசுகள் ஊரடங்கை தீவிரமாக கடைபிடித்து வருகின்றனர்.