#BREAKING: ஏர் ஏசியா விமானம் புறப்பட்டபோது பறவை மோதியது.! விபத்து தவிர்ப்பு .!ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்லும் ஏர் ஏசியா விமானம் இன்று காலை புறப்பட்டபோது பறவை ஒன்று மோதியதால் உடனடியாக விமானி விமானத்தை தரையிறக்கினார்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருச்சியிலிருந்து விமானம் ரத்து..!மலேசியா கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் நாள்தோறும் காலை 8.55 மணிக்கு திருச்சிக்கு வரும் பின்னர் மீண்டும் திருச்சியிலிருந்து 9.25 மணிக்கு மலேசியா