மேக வெடிப்பு... பெரிய விபத்து.. 16 பேர் பலி.. மீண்டும் தொடங்கியது அமர்நாத் புனித யாத்திரை...அமர்நாத் யாத்திரை ஏற்கனவே விபத்து ஏற்பட்ட பாதை வழியே செல்ல தடைவிதிக்கப்பட்டு, மாற்று பாதையில் யாத்திரை இன்று முதல் தொடங்கியுள்ளது.
அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது !மோசமான வானிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டது அமர்நாத் யாத்திரை. ஜம்முவில் உள்ள பகவதி நகர் அடிப்படை முகாமில் இருந்து 5,982 யாத்ரீகர்கள் குழு இரண்டு கான்வாய்
அமர்நாத் யாத்திரையை குறிவைக்கும் பயங்கரவாதிகள்! ராணுவ அதிகாரி எச்சரிக்கை!அமர்நாத் யாத்திரையை குறிவைக்கும் பயங்கரவாதிகள்.