செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் தீ விபத்து.!செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் உள்ள சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கொரோனா நோயாளி மரணம்..ஆத்திரமடைந்த உறவினர்கள் ஆம்புலன்ஸ் மீது தீ வைத்த சம்பவம்.!கொரோனா நோயாளியின் மரணம் காரணமாக ஆத்திரமடைந்த உறவினர்கள் கர்நாடகாவில் ஆம்புலன்ஸ் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.