சென்னை : தமிழ்நாட்டில் வரும் டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு 12 முதல் 20 செமீ வரை கனமழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் 2 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் இளையராஜா சென்றபோது, பக்கதர்கள் சிலர் அவர் உள்ளே செல்லக்கூடாது என கரகோஷமிட்ட நிலையில், விதிமீறல்கள் இருப்பதாக வெளியே செல்லும்படி கூறிய ஜீயர்கள் கூறிய […]