அனாமிகா சுக்லா வழக்கு! இன்று மற்றொரு ஆசிரியை கைது.!போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அனாமிகா சுக்லா என்ற பெயரில் வேலைக்குச் சென்ற அனிதா தேவி என்ற பெண்ணை போலீசார் இன்று கைது செய்தனர்.