அண்ணாவின் எண்ணத்தை எம்ஜிஆர் நிறைவேற்றினார் – சசிகலா.!அண்ணா, அண்ணா என அனைவரும் சொல்வார்கள், அண்ணா காட்டிய வழியில் ஆட்சி செய்தவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா என்று சசிகலா பேசியிருக்கிறார்.
"தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்" – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி.!பேரறிஞர் அண்ணா அவர்களின் 117ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழகத்தின் உறுதிமொழி ஏற்றார்.
வரலாற்றில் இன்று தான் கங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஆட்சியை பிடித்தது தி.மு.க. !!மார்ச் 6, 1967 - வரலாற்றில் இன்று - மூன்றாவது தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஆளும் கங்கிரஸ் கட்சியை தோற்கடித்து தி.மு.க. எனப்படும் திராவிட முன்னேற்றக்