உ.பி-யில் நடந்த கொடூரம், கொரோனா அறிகுறி இருப்பதாக நினைத்து பேருந்திலிருத்து வீசி எறியப்பட்ட பெண்.!கொரோனா அறிகுறி இருப்பதாக நினைத்து இளம்பெண் ஒருவரை பேருந்திலிருத்து தூக்கி எறிந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.