தமிழகத்தில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!பயங்கரவாதத்தை தடுக்க மாநில அளவில் புதிய பிரிவை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்