ஆட்சி முடியும் வரை திமுக-வினரிடம் இருந்து மக்களே தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் – இபிஎஸ்!
யார்_அந்த_SIR ? பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை, எங்கள் கேள்விகள் ஓயாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.