கைதி சிறை சாலையா..? இல்லை சொகுசு விடுதியா"..??அதிகாரி அலட்சியமா..!அனுமதியோடு அரங்கேறியதா..???புழல் சிறையில் தண்டனை கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் சில" கைதிகள் சொகுசு மெத்தையுடன் கூடிய அறை,
"காவலரிடமே கை" வைத்த கொள்ளை கும்பல்..!!சென்னை மந்தைவெளியில் சீருடையில் இருந்த ஆயுதப்படை காவலரிடம் செல்போனை பறித்துச் சென்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைலியை வைத்து மரத்தில் கட்டி வேலூர் சிறையிலிருந்து தப்பிய கைதி மீண்டும் கைது...!வேலூர் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் மாவட்ட ஆண்கள் சிறையிலிருந்து தப்பிய சகாதேவன் என்ற விசாரணை கைதி கிருஷ்ணகிரி பர்கூரில் சிக்கினார்.. சிறையின் பின்பக்க மரத்தில்