ஈரானின் பிரத்யேக வான்பாதை.., 290 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.!போரினால் பாதிக்கப்பட்ட ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்ட 290 இந்தியர்களை ஏற்றிச் சென்ற சிறப்பு விமானம் பாதுகாப்பாக டெல்லியில் தரையிறங்கியது.