தூத்துக்குடி பரபரப்பு... அருணாச்சலம் விவகாரத்தில் காவல்துறை விரிவான விளக்கம் வெளியீடு!`காவல் நிலையத்தில் பேசிக் கொண்டிருந்தபோது இளைஞர் அருணாச்சலம் திடீரென மயங்கி விழுந்தார் என தூத்துக்குடி காவல்துறை விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.