சென்னை : கீழடி அகழாய்வு அறிக்கையில் சிலவற்றிற்கு மத்திய தொல்லியல் துறை விளக்கம் கோரி இருந்தது. இதற்கு அரசியல் கட்சிகள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரு முறையல்ல, அடுத்தடுத்த கீழடி அகழாய்வு அறிக்கையைத் திருத்தும்படி மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில், அப்போதைய அகழாய்வு இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். அதில், “கிமு 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த கீழடி நாகரிகத்தை கிமு 3ம் நூற்றாண்டு என மாற்றச் சொல்வது குற்றம் […]