விதிமீறி விலங்குகள் பூங்காவிற்குள் நுழைந்த சத்குரு.?! விமர்சனத்தை மறுத்த அசாம் முதல்வர்.!காசிரங்கா பூங்காவிற்கு இரவு நேரத்தில் பயணம் செய்த விவகாரத்தில் எந்த விதி மீறலும் இல்லை என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா விளக்கமளித்துள்ளார்.
பாப்புலர் பிராண்ட்ஆஃப் இந்தியா இயக்கத்தை தடை செய்ய வேண்டும்.! அசாம் முதல்வர் அதிரடி.!நாடுமுழுவதும் என்.ஐ.ஏ நடத்திய சோதனையில் அசாம் மாநிலத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது. அதனால் பாப்புலர் பிராண்ட்