10ஆம் வகுப்பில் வெறும் 44 % மார்க் தான்.. நான் இப்போ ஐ.ஏ.எஸ் அதிகாரி... வைரலாகும் மதிப்பெண் சான்று...பீகாரை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான அவனிஷ் சரண் என்பவர் தனது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தனது மகளை அரசுப் பள்ளியில் சேர்த்த கலெக்டர்..! குவியும் பாராட்டுகள் ..!Vedika Sharan’s first school! pic.twitter.com/urA9QpAZt8