நாளை தேசிய ஆயுர்வேத தினம் : 2 ஆயுர்வேத மையங்களை திறந்து வைக்கும் பிரதமர் மோடி.!நவம்பர் 13-ம் தேதியான நாளை தேசிய ஆயுர்வேத தினம் என்பதால் ஜாம்நகர் மற்றும் ஜெய்ப்பூரில் இரண்டு ஆயுர்வேத மையங்களை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார் .