பெங்களூரு கட்டிடம் விபத்து.. மேலும் தமிழர் உயிரிழப்பு.! பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு.!இச்சம்பவம் தொடர்பாக கட்டிட உரிமையாளர், அவரது மகன் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.