மக்களே உஷார்! சென்னை உள்பட 9 மாவட்டங்களில் போலி வங்கி – காவல் ஆணையர் விளக்கம்தமிழ்நாடு முழுவதும் போலியான வங்கி நடத்தி வந்த கும்பல் கைது என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல்.