'சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை எடுங்க' – மதுரை கிளை அதிரடி உத்தரவு.!தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் பிளக்ஸ் போர்டுகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
#Breaking:பேனர்களை தடுப்பது குறித்து தமிழக அரசுக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு....!#Breaking: Rules needed to stop banners - High Court ..!
பேனர் வைக்க தடைகோரிய மனு தள்ளுபடி..!தமிழகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பள்ளிக்கரணை அருகே சென்று கொண்டு இருந்த போது அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவிற்காக வைக்கப்பட்ட
இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவை? உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்சென்னையில் பேனர் மேலே விழுந்ததில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.