மும்பையில் கோர விபத்து... நள்ளிரவில் தாறுமாறாக சென்ற பேருந்து மோதியதில் 4 பேர் பலி, 25 பேர் படுகாயம்!விபத்து நடந்த உடனேயே அப்பகுதி மக்கள் பேருந்து டிரைவர் சஞ்சய் மோரே பிடித்தனர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.