பீகாரில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..களத்தில் தேஜஷ்வி -நிதிஷ்..விறுவிறுபீகாரில் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.வாக்குபதிவு தற்போது தொடங்கியுள்ளது.
பீகாரில் 50 இடங்களை குறிவைத்து குதிக்கும் சிவசேனா- சட்டசபை..2020 பராக்!பீகார் சட்டசபை தேர்தலில் சிவசேனா சுமார் 50 தொகுதிகளில் போட்டியிடும் என அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் அனில் தேசாய் எம்.பி. கூறியுள்ளார்.