மக்களை மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் பழிவாங்கியது – பிரதமர் மோடி சாடல்!
2005ம் ஆண்டு பீகார் மாநிலத்தில் நிதீஷ் குமார் தலைமையிலான NDA கூட்டணிக்கு வாக்களித்ததற்காக பீகார் மக்களை மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் பழிவாங்கியது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.