பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!பட்டுக்கோட்டையில் பாஜக பெண் நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் கபிலன், குகன், பார்த்திபன் என 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.